tag:blogger.com,1999:blog-8242466900538617192024-02-18T17:34:35.897-08:00திருக்குமரன் கிரியேட்டர்ஸ்Anonymoushttp://www.blogger.com/profile/05624641339313441269noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-824246690053861719.post-76755735672561154692017-07-13T18:53:00.001-07:002017-07-13T18:53:45.524-07:00என் அழகு ஆன் மயிலே,<p dir="ltr">இறைவனும் நல்லவன் தான்...<br>
</p>
<div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEim-pHutpBxZ0P0cwmWuyP1cjiUTC8VR3xjd3tOO_uxnHaOREMLNQHTNMXOfcON2C9p0vDRqad_s_SOZn4e4lWBXW7Yt2i33n1bIRnEyBzxLHyTdJ3ZhzDpOGtHrRnJd4o4OUXgcXY27b6Y/s1600/PicsArt_07-13-11.57.00.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEim-pHutpBxZ0P0cwmWuyP1cjiUTC8VR3xjd3tOO_uxnHaOREMLNQHTNMXOfcON2C9p0vDRqad_s_SOZn4e4lWBXW7Yt2i33n1bIRnEyBzxLHyTdJ3ZhzDpOGtHrRnJd4o4OUXgcXY27b6Y/s640/PicsArt_07-13-11.57.00.jpg"> </a> </div><div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiFfbWuhjz5hxG2afGI1amFT-YkglskdDdXbbTkTiXCozjvmGGEOe_upoT5dnInmcHE63WVwvjUQ-EtRCQ4P9OoURqA53uZlz7Vh5l1gBsIyEwk64kaijwlIOV7c6xDUxeNI8BELtRm5O4/s1600/PicsArt_07-13-11.54.54.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiFfbWuhjz5hxG2afGI1amFT-YkglskdDdXbbTkTiXCozjvmGGEOe_upoT5dnInmcHE63WVwvjUQ-EtRCQ4P9OoURqA53uZlz7Vh5l1gBsIyEwk64kaijwlIOV7c6xDUxeNI8BELtRm5O4/s640/PicsArt_07-13-11.54.54.jpg"> </a> </div>Anonymoushttp://www.blogger.com/profile/05624641339313441269noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-824246690053861719.post-22648520414803591222017-03-24T05:57:00.001-07:002017-03-24T05:57:00.973-07:00கன் பேசும் மொழி<p dir="ltr">♥கண்ணின் மொழி<br>
—————————–<br>
♥1. கண்கள் வலப்புறமாக பார்த்தால் பொய் சொல்கிறது</p>
<p dir="ltr">♥2. கண்கள் இடப்புறமாக பார்த்தால் உண்மை பேசுகிறது</p>
<p dir="ltr">♥3. கண்கள் மேலே பார்த்தால் ஆளுமை செய்கிறது</p>
<p dir="ltr">♥4. கண்கள் கீழே பார்த்தால் அடிபணிகிறது</p>
<p dir="ltr">♥5. கண்கள் விரிந்தால் ஆச்சர்யப்படுகிறது,ஆசைப்படுகிறது.</p>
<p dir="ltr">♥6. கண்கள் சுருங்கினால் சந்தேகப்படுகிறது.</p>
<p dir="ltr">♥7. கண்கள் கூர்ந்து பார்த்தால் விரும்புகிறது</p>
<p dir="ltr">♥8. கண்கள் வேறு எங்கோ பார்த்தால் தவிர்க்கிறது</p>
<p dir="ltr">♥9. கண்கள் வலமும் இடமும் மாறி மாறி ஓடினால் பதட்டத்தில் உள்ளது.</p>
<p dir="ltr">♥10. கண்கள் படபடத்தால் விரும்புகிறது, வெட்கப்படுகிறது</p>
<p dir="ltr">♥11. கண்கள் மூக்கைப்பார்த்தால் கோபப்படுகிறது</p>
<p dir="ltr">♥12. கண்கள் எதை பார்க்கிறதோ அதை விரும்புகிறது.</p>
<p dir="ltr">♥13. கண்கள் கழுத்துக்கு கீழே பார்த்தால் காமம்</p>
<p dir="ltr">♥14. கண்கள் கண்ணுக்குள் பார்த்தால் காதல்</p>
<p dir="ltr">♥15. கண்கள் இடமாக கீழே பார்த்தால் தனக்குள் பேசிக்கொள்கிறது</p>
<p dir="ltr">♥16. கண்கள் இடமாக மேலே பார்த்தால் பழைய நினைவுகளை தேடுகிறது</p>
<p dir="ltr">♥17. கண்கள் வலமாக கீழே பார்த்தால் விடை தெரியாமல் யோசிக்கிறது</p>
<p dir="ltr">♥18. கண்கள் வலமாக மேலே பார்த்தால் பொய் சொல்ல யோசிக்கிறது</p>
<p dir="ltr">♥19. கண்கள் உயர்ந்தும் தலை தாழ்ந்தும் இருந்தால் காம வயப்படுகிறது.</p>
<p dir="ltr">♥20. கண்கள் ஓரப்பார்வையில் அவ்வப்பொழுது பார்த்தால் விரும்புகிறது.</p>
<p dir="ltr">♥21. கண்கள் மூடித்திறந்தால் உள்ளுக்குள் தேடுகிறது</p>
<p dir="ltr">♥22. கண்களை கைகள் மறைத்தால் எதையோ மறைக்கிறது</p>
<p dir="ltr">♥23. கண்களை கைகள் கசக்கினால் தஞ்சம் கேட்கிறது.</p>
<p dir="ltr">♥24. கண்கள் மூடித்திறந்தால் வெறுக்கிறது.</p>
<p dir="ltr">♥25. கண் புருவங்கள் உயர்ந்தால் பேச விரும்புகிறது</p>
<p dir="ltr">♥26. கண் புருவங்கள் சுருங்கினால் பேச விருப்பமில்லை.</p>
<p dir="ltr">♥27. கண்களும் புருவங்களும் சுருங்கியிருந்தால் கோபம் மேலும் தெரிந்து கொள்ள https://www.facebook.com/thirukumarancreators/ இந்த பேஜ்யை லைக் செய்யவும், google+ சில் பின் தொடர https://plus.google.com/communities/103171647634355261679 மற்றும் https://plus.google.com/communities/106193660464701010903, blog user http://sureshperumalsamy.blogspot.com, மற்றும் http://thirukkumarancreators.blogspot.com <u>நன்றி</u></p>
<div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilbcvJIJY74_7C1uKTp4-N3bKwk1LF79RhXcOxBY30HZAhOOX-xSGoJ8jLtqhFetzIQleJQbqv7zLMISM9uuR_jtsG2nwVMXZp1UOVyF9fnJZHDbUe-0OoFX1hPtqf_AS7yJtjUcJjcviR/s1600/PicsArt_03-23-05.42.39.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilbcvJIJY74_7C1uKTp4-N3bKwk1LF79RhXcOxBY30HZAhOOX-xSGoJ8jLtqhFetzIQleJQbqv7zLMISM9uuR_jtsG2nwVMXZp1UOVyF9fnJZHDbUe-0OoFX1hPtqf_AS7yJtjUcJjcviR/s640/PicsArt_03-23-05.42.39.jpg"> </a> </div>Anonymoushttp://www.blogger.com/profile/05624641339313441269noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-824246690053861719.post-15431878042935488822017-03-13T04:40:00.001-07:002017-03-13T04:40:28.560-07:00நல்லவர்களை கடவுள் ஒரு போதும் கைவிடுவதில்லை<p dir="ltr">கடும் சோதனைகள் வருவது ஏன் ...? <br>
கடவுள் ஏன் நம்மை இப்படி சோதிக்கிறார் ...? <br>
. <br>
சுகத்தை மட்டும் விரும்பி ஏற்கிற மனிதன், கஷ்டம் வரும்போது அதை பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னால், அவன் இறைவனையோ, இயற்கையையோ, புரிந்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம்.</p>
<p dir="ltr">கடவுள் நம்மை சோதிப்பதெல்லாம் இல்லை. அது ஒரு தவறான நம்பிக்கை. அவர் நமக்காக நம் கர்ம விதியை சரிவர நடத்தி வைக்கிறார். அவர் மேலும் நமக்கு நம் தலைவிதியை இறை வழிபாட்டின் மூலம் மாற்றியெழுத முழுச் சுதந்திரமும் கொடுத்திருக்கிறார்.</p>
<p dir="ltr">நாம் கடவுளின் சோதனை என்று சொல்வது, நமக்கு நாமே, ஏற்படுத்திக் கொண்டிருக்கும் விளைவுகளேயன்றி வேறல்ல.</p>
<p dir="ltr">மக்களிடம் ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால், கஷ்டங்களை அனுபவிக்கும்போது, ஏன் எனக்கு, என்பவர்கள், அவர்கள் வளர்ச்சி யடைகையில், எனக்கு ஏன் இந்த வளர்ச்சி, என்று கேட்பதேயில்லை ... !</p>
<p dir="ltr">எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டம் என்பவர்கள், என்றாவது எனக்கு மட்டும் ஏன், இந்த மாருதி கார், ஹீரோ ஹோண்டா பைக், சாம்சங் கலக்ஸி மொபைல், லேப் டாப், ஐ.டி கம்பனி வேலை, வங்கியில் பணம் ,வீடு, நகை, வெளிநாட்டுப் பயணம், என்று கேட்டதுண்டா .. ?</p>
<p dir="ltr">வைரம் அறுக்கப்படாமல் பளபளப்பாகாது, மின்னாது, தங்கம் நெருப்பில் புடம் போடாமல் புனிதமாகாது. நல்லவர்கள் சோதனைக்கு உள்ளாவார்கள், ஆனால் வேதனைப்பட மாட்டார்கள். வாழ்வின் அனுபவங்கள் அவர்களை சிறப்பிக்குமே தவிற கசப்பிக்காது.</p>
<p dir="ltr">ஆரம்பதிலிருந்து கடைசி வரை கஷ்டப்பட்டே வாழ்ந்து செத்தவர்கள் இந்த உலகத்தில் யாரும் கிடையாது.அதே போல பிறந்த தேதியிலி ருந்து இறுதிவரை சந்தோஷத் துடனே வாழ்ந்து மடிந்தவர்களும் கிடையாது.</p>
<p dir="ltr">கஷ்டப்படுகிறவர்களுக்கு, துன்பம் அனுபவித்த வர்களுக்கு, ஆண்டவன் ஒரு நாள் உதவாமற் போக மாட்டான். எப்பொழுதுமே கஷ்டப்படட்டும் என்று, யாரையும் ஆண்டவன் அப்படியே விட்டுவிட மட்டான்.</p>
<p dir="ltr">விதிக்கப்பட்ட தடைக் கற்கள் தரும் பாடங்களே போராட்டங்களிலும் சகிப்பிலுமே மன வலிமை வரும். சோதனைகள் என்பது மனோதி டத்தை அதிகரிக்க உதவும்</p>
<p dir="ltr">சில சமயங்களில், அவர் நம்மைக் கைவிட்டு விட்டாரோ என்று தோன்றுகிறது. ஏனெனில், நாம் அவரைக் காண முடிவதில்லை. சோதனை வேளை களில் நாம் காணமுடியாதவாறு அவர் நம்மோடே இருக்கிறார். அவருடைய கண்கள் நம்மீது எப்போதும் நோக்கமாயி ருக்கின்றன.</p>
<p dir="ltr">எனவே, நற் சிந்தனையுடன், அவரது நாமமே ஜபித்து, அவரை வணங்கி, அவரிடம் சரண் அடைந்தால், நாம் நமது சோதனைகளையு ம், கர்ம வினைகளையும், பயமின்றி கடந்து சாதனையாக்கலாம்.</p>
<p dir="ltr">உங்கள் பிரச்சனை பெரிதாக இருந்து, அதை சமாளிக்க கூடிய கொள்ளளவு உங்களிடம் இல்லையென்றால், சோர்ந்து விடாதீர்கள், உங்களது அனைத்து முயற்சி களும் தீர்ந்து போகும் போது, கடவுளின் கருணை ஆரம்பமாகும்.</p>
<p dir="ltr">கடந்த காலத்தை கலக்கமில்லாமல் உணர்ந்து கொள்ளுங்கள்... <br>
நிகழ் காலத்தை ஊக்கத்துடன் அணுகுங்கள்.... <br>
வருங்காலத்தை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.... <br>
கிடைக்காததையும் தவறவிட்டதையும் நினைத்துத் தளராதீர்கள்... <br>
பயத்தைக் களைந்து நம்பிக்கையை தக்க வையுங்கள்...</p>
<p dir="ltr">சந்தேகங்களை நம்பாதீர்கள் <br>
நம்பிக்கையை சந்தேகிக்காதீர்கள்.</p>
<p dir="ltr">உங்களுக்கு கிடைத்த வரங்களை எண்ணில் கொள்ளுங்கள். <br>
கடவுளை நம்புங்கள் அவர் நல்லவர்களைக் கை விட மாட்டார்...! சிவனடியான் <u>சக்திவேல்</u></p>
<div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnw1IzSLnfNZNeDIiUAdvb-miMS7gRDq2USakmE-zcCRnuo2sXtxpZnoUcVKWadWEAckNY8_-5PW4YvtOOJZa1fpdULJU-RCl8BDC7rjTsHmkE3vDmwZD3dhoVUNKaMcn-8H5pDsk0KvG9/s1600/Screenshot_2017-01-02-13-20-13.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnw1IzSLnfNZNeDIiUAdvb-miMS7gRDq2USakmE-zcCRnuo2sXtxpZnoUcVKWadWEAckNY8_-5PW4YvtOOJZa1fpdULJU-RCl8BDC7rjTsHmkE3vDmwZD3dhoVUNKaMcn-8H5pDsk0KvG9/s640/Screenshot_2017-01-02-13-20-13.png"> </a> </div>Anonymoushttp://www.blogger.com/profile/05624641339313441269noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-824246690053861719.post-85826778545233563472017-03-13T02:25:00.001-07:002017-03-13T02:25:08.115-07:00சித்தர்கள்<p dir="ltr">சித்தர்கள் இராச்சியம்: ஸ்ரீ</p>
<p dir="ltr">மனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில் நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள். இதை அவரவர் ஜாதகத்தில் அறியலாம். பலருக்கும் தன் பாவ வினையால் எவ்வளவு முயற்சித்தும் தெய்வ அருளை பெறமுடியாமல் இருப்பார்கள். அவர்கள் அவர்கள் தன் திதியிலோ அல்லது நட்சத்திரத்திலோ அல்லது நட்சத்திரத்திலோ பிறந்த சித்தர்களைக் கண்டு வணங்கினால் பிரச்சனை தீர வழிபிறக்கும். ஒரு முறையாவது உங்கள் சித்தர் ஜீவ சமாதி நேரில் சென்று ஜென்ம நட்சத்திரத்திலோ, திதியிலோ சென்று தரிசித்துவிட்டு பின்பு வீட்டிலேயே மறுமுறையில் அந்த குறிப்பிட்ட நாளில் மாதாமாதம் உபவாசம் இருந்து வணங்கிவந்தால் பல மாறுதலான வாழ்வு தங்களுக்கு அமையும்.</p>
<p dir="ltr">வெகு தொலைவில் சில ஜீவ சமாதிகள் அமைந்துள்ளதால் அங்கு சென்றுவர இயலாதவர்கள் வீட்டிலேயே ஒரு வெள்ளை விரிப்பின்மீது அமர்ந்து உங்கள் சித்தரின் பெயரை உச்சரித்து முடிந்தால் அவரின் மந்திரங்களைக்கூறி தியானம் செய்யுங்கள். நல்லதே நடக்கும்.</p>
<p dir="ltr">மேலும் அறிக : திதியில் பிறந்தவர்களே அனைவரும் எனவே திதி இல்லாமல் விதி அமையாது. உங்கள் நட்சத்திர நாளை பார்த்து பூஜிக்க முடியாவிட்டாலும் உங்கள் திதி நாளில் பூஜிக்கலாம். அதுவும் முடியாவிட்டால் அமாவாசை பௌர்ணமி திதிகளில் வழிபாடு செய்யலாம். சில சித்தர்களின் ஜீவ சமாதி எங்குள்ளது என்று தெரியாமலேயே இருக்கிறது. சிலர் அங்குள்ளது இங்குள்ளது எனவும் தன் ஊரை வளர வைக்க எத்தனித்து இங்குதான் சமாதி உள்ளது. ஓலைச்சுவடி ஆதாரம் உள்ளது என ஒரு கதையையும் உருவாக்கிய சம்பவம் நிறைய உள்ளது. எது எப்படியோ நம்பிக்கையே தெய்வம். அந்த நம்பிக்கையோடு இருக்கும் இடத்தை நாடிச்சென்று வழிபாடு செய்யுங்கள்.</p>
<p dir="ltr">சித்தர்கள் எந்த திதியில் பிறந்தார்கள் என்பதை வரலாறு சரியாக அனைவருக்கும் குறிப்பிடவில்லை. ஆனால் நட்சத்திரங்களையும் பிறந்த தமிழ் மாதங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள். கீழே எந்தெந்த நட்சத்திரத்தில் சித்தர்கள் பிறந்தார்கள் அவர்கள் ஜீவ சமாதி எங்குள்ளது. அவர்களுக்கான மந்திரம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது பயன்படுத்தி வளம் காணுங்கள்.</p>
<p dir="ltr">அசுவினி நட்சத்திர சித்தர் பெயர் காளங்கிநாதர் ஆவார். இவர் சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய தலங்களில் உள்ளது. அவரவருக்குபெயரே மந்திரம். எனவே சித்தர்களின் பெயரை மரியாதையாக உச்சரித்தலே போதும். ஓம் குருவே சரணம் என மூன்றுமுறை கூறி ஓம் ஸ்ரீ காளங்கி நாதர் சித்த குருசுவாமியே சரணம் சரணம் என முடிந்தளவு மனம் விரும்பும் வரை கூறலாம். மற்ற நட்சத்திரக்காரருக்கும் இதே முறையில் தான் மந்திரம் கூற வேண்டும். காளங்கிநாதர் என்ற பெயரை நீக்கி உங்கள் சித்தர் பெயரை சேர்த்துக்கொள்ளவும்.அடுத்து</p>
<p dir="ltr">பரணி நட்சத்திரம் சித்தர் போகர் ஆவார். இவர் பழனி முருகன் சன்னதியில் சமாதி உள்ளது. அடுத்து</p>
<p dir="ltr">கிருத்திகை நட்சத்திரம் ரோமரிஷி சித்தர்ஆவார். இவருக்கு சமாதியும் இல்லை. இவர் உடல் அழியவும் இல்லை. நேரே கைலாயத்திற்கு சென்றுவிட்டார் என வரலாறு கூறுகிறது. இவரை திங்கள்கிழமை வெள்ளை ஆடை அணிந்து வடக்கு நோக்கி திருக்கயிலை இருப்பதாக பாவித்து வணங்கவும்.அடுத்து</p>
<p dir="ltr">ரோகிணி நட்சத்திரம் சித்தர் மச்சமுனி ஆவார். இவர் ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது. அடுத்து</p>
<p dir="ltr">மிருகசீரிடம் நட்சத்திரம் சித்தர் பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி சங்கரன் கோயில் என்ற ஊரில் உள்ளது. இன்னொருவர் சட்டமுனி சித்தராவார். ஊர் திருவரங்கம் ஆகும். சில நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் இரண்டு சித்தர் வருவர். அடுத்து</p>
<p dir="ltr">திருவாதிரை நட்சத்திரம் சித்தர் இடைக்காடார் ஜீவ சமாதி திருவண்ணாமலை. அடுத்து</p>
<p dir="ltr">புனர்பூச நட்சத்திரம் சித்தர் தன்வந்தரி ஆவார். இவர் வைதீஸ்வரன் கோவிலில் ஜீவ சமாதி ஆனவர். அடுத்து</p>
<p dir="ltr">பூசம் நட்சத்திரம் கமல முனி சித்தர் ஆவார். இவர் திருவாரூர் என்ற ஊரில் ஜீவ சமாதி உள்ளது.அடுத்து</p>
<p dir="ltr">ஆயில்யம் நட்சத்திரம் இதற்கான சித்தர் அகத்தியர். இவர் ஒளிவட்டம் குற்றால பொதிகைமலையில் உள்ளது. சமாதி கேரள தலைநகரம் திருவனந்தபுரம் இங்கு உள்ளது. அடுத்து</p>
<p dir="ltr">மகம் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் அவதரித்தவர் சிவ வாக்கிய சித்தர் ஆவார். இவர் ஜீவ சமாதி கும்பகோணத்தில் உள்ளது. பெரும்பாலும் சித்தர்கள் ஜீவ சமாதி சிவாலயமாகவே இருக்கும். அடுத்து</p>
<p dir="ltr">பூரம் நட்சத்திரம் இவர் சக்தியின் அருளைப் பெற்ற நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் அவதரித்த தெய்வ பெண்மணி ஸ்ரீ ஆண்டாள் ஆவார். இவர் பூமாதேவி அம்சமாக உள்ளார். இவரை வணங்க ஏற்ற இடம் ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமே.ஏனெனில் இவர் தோன்றிய இடமே அங்குதான். அடுத்து ராமதேவ சித்தரும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்தான். இவர் மாற்று பெயர் யாகோப்பு என்றும் உள்ளது. இவர் ஜீவசமாதி அரபு நாடான மெக்காவில் உள்ளது. இவர் ஒளி வந்துபோகும் இடம் அழகர் மலையாகும். இவரை வழிபட நம் நாட்டினர் அழகர் மலைக்குத்தான் செல்கிறார்கள்.அடுத்து</p>
<p dir="ltr">உத்திரம் நட்சத்திரம் இதில் அவதரித்த சித்தர் காகபுஜண்டர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் திருச்சி உறையூரில் உள்ளது. அடுத்து</p>
<p dir="ltr">அஸ்தம் நட்சத்திரம் சித்தர் கருவூரார் ஆவார். இவர் சமாதி கரூரில் உள்ளது. அடுத்து இவர் ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய கோயில் ஆகும். அடுத்து</p>
<p dir="ltr">சித்திரை நட்சத்திரம் இதற்கான சித்தர் புண்ணாக்கீசர் ஆவார். நண்ணா சேர் என்ற இடத்தில் இவர் ஜீவ சமாதி உள்ளது.அடுத்து</p>
<p dir="ltr">சுவாதி நட்சத்திரம் இதற்கான சித்தர் புலிப்பாணி ஆவார். சமாதி பழனி அருகில் வைகாவூர் என்ற இடத்தில் உள்ளது. அடுத்து</p>
<p dir="ltr">விசாகம் நட்சத்திரம் இதற்கான சித்தர் நந்தீசர் மற்றும் குதம்பை சித்தர் ஆவார். நந்தீசர் காசி நகரத்திலும் (பனாரஸ்), குதம்பை சித்தர் மாயவரத்திலும் ஜீவசமாதி உள்ளது. அடுத்து</p>
<p dir="ltr">அனுஷம் நட்சத்திரம் சித்தர் வால்மீகி அல்லது வான்மீகர் என்று அழைக்கப்படுபவராவார். இவர் எட்டுக்குடியில் ஜீவசமாதி உள்ளது.<br>
அடுத்து</p>
<p dir="ltr">கேட்டை நட்சத்திரம் இதற்கான சித்தர் பகவான் வியாசர் ஆவார். இவர் உடல் அழிவற்றது. எனவே காற்றோடு காற்றாக கலந்து இருப்பார். இவரை நினைத்தாலே போதும். அவ்விடம் வருவார். அடுத்து</p>
<p dir="ltr">மூலம் நட்சத்திரம் இதற்கான சித்தர் பதஞ்சலி ஆவார். இவர் சமாதி ராமேஷ்வரத்தில் உள்ளது. அடுத்து</p>
<p dir="ltr">பூராடம் நட்சத்திரம் இதற்கான சித்தர் பூரம் நட்சத்திரத்திற்கு சொல்லப்பட்ட ராமதேவர் எனும் யாகோப்பு சித்தரே ஆவார். அழகர்மலை மற்றும் மெக்காவில் ஜீவ ஒளி உள்ளது.<br>
அடுத்து</p>
<p dir="ltr">உத்திராடம் நட்சத்திரம் இதற்கான சித்தபிரான் கொங்கணர். இவர் ஜீவசமாதி திருப்பதி ஆகும். அடுத்து</p>
<p dir="ltr">திருவோணம் நட்சத்திரம் இதற்கான சித்தர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஆவார். இவர் சமாதி பாண்டிச்சேரி அடுத்து உள்ள பள்ளித்தென்னல் என்ற இடத்தில் உள்ளது. அடுத்து</p>
<p dir="ltr">அவிட்டம் நட்சத்திரம் இதற்கான சித்தர் திருமூலர் ஆவார். இவர் சிதம்பரத்தில் ஜீவசமாதி உள்ளது. அடுத்து</p>
<p dir="ltr">சதயம் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் கௌபாலர் ஆவார். இவரின் சமாதி இங்குதான் என வரலாறு தெளிவாக குறிக்கவில்லை. எனினும் மன ஒழுக்கத்தோடு இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார் எனக் குறிப்பு உள்ளது.அடுத்து</p>
<p dir="ltr">பூராட்டாதி நட்சத்திரம் இதற்கான சித்தர் சோதிமுனி ஆவார். இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அங்கு அருள்பாலிப்பார். தனித்து சமாதி என்று குறிப்பிடும்படியாக தெரிவிக்கவில்லை. அடுத்து</p>
<p dir="ltr">உத்திரட்டாதி நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் டமரகர் சித்தர் ஆவார். இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி கலந்துவிட்டதென வரலாறு கூறுகிறது. இவரை சிவாலயத்தில் ஒலிக்கும் இசை வாத்தியங்களில் ஏழாம் ஓசையில் ஒலியாக வந்து இறைவனுக்கு இசை முழக்கத்தால் சேவை செய்வார் எனக் குறிப்பிடுகிறார்கள். இவரை வீட்டிலேயே சிறுமணி ஓசையில் வரவழைத்து அவர் அங்கு வந்ததாக பாவித்து வணங்கலாம். அடுத்து</p>
<p dir="ltr">ரேவதி நட்சத்திரம் இதற்கான சித்தர் சுந்தரானந்தர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் மதுரையில் உள்ளது, அறிக.</p>
<p dir="ltr">மனத்தூய்மையும், உடல் தூய்மையும், கர்ம தூய்மையும் (பாவமற்ற கர்மாவைத் தொடர்தல்) தனிஅறையும் கொண்டு, ஒற்றை தீபம் மற்றும் ஏற்றி மன ஒருநிலைப்பாட்டோடு உங்கள் சித்தரை வணங்கி வாருங்கள். நிச்சயம் அவர்கள் அருளை தர தவறமாட்டார்கள். உங்களிடம் உள்ள பாவ கர்மாவிற்கு தயங்கி தெய்வம் துணைக்கு எளிதில் வரமாட்டார்கள். ஆனால் சித்தர்கள் அவ்வாறில்லை. தன்னை அழைத்தவர்களுக்கு எதாவது ஒரு வழியில் வழிகாட்ட தயங்கமாட்டார்கள். எனவே ஒரு தினத்தில் சில நிமிடங்களையாவது சித்தர் வழிபாட்டிற்கு செலவிடுங்கள். சித்தர் பூஜை செய்பவர்கள் நீத்தாருக்கு திதி பார்த்து தெவசம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தது சித்த தியானத்திற்கு அரைமணி நேரமாவது ஒரு நிலையில் அமர வேண்டும். இந்த வழிமுறையை கடைபிடித்து உங்கள் கஷ்டத்தையும், வறுமையையும் போக்கிக்கொள்ளுங்கள்</p>
<p dir="ltr">மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள https://www.facebook.com/thirukumarancreators/ இந்த பேஸ்புக் பேஜ்யை லைக் செய்யவும், அல்லது திருக்குமரன் கிரியேட்டர்ஸ் http://thirukkumarancreators.blogspot.com இந்த வெப்சைட்டை பார்க்கவும், அல்லது கூகுலில் பின்தொடர https://plus.google.com/communities/103171647634355261679 மற்றும் https://plus.google.com/communities/106193660464701010903 அல்லது SURESH webvision youtube chennel பார்க்கவும்.</p>
<div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjq5ItG3pUblltprQP3Onp1Jzn9r2U_92Yvt5dIDF2JklZAcll-wmffLYvLBb1kvYzUcJuRNYv5HgiUaaYuggX81zaWmjjVdF0ogYAW6-uPE0VrR34D2Uwajf2gvTbe8HGx5oU33KpPFu-6/s1600/PicsArt_03-13-02.51.38.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjq5ItG3pUblltprQP3Onp1Jzn9r2U_92Yvt5dIDF2JklZAcll-wmffLYvLBb1kvYzUcJuRNYv5HgiUaaYuggX81zaWmjjVdF0ogYAW6-uPE0VrR34D2Uwajf2gvTbe8HGx5oU33KpPFu-6/s640/PicsArt_03-13-02.51.38.jpg"> </a> </div>Anonymoushttp://www.blogger.com/profile/05624641339313441269noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-824246690053861719.post-4656857070205481712017-03-11T12:22:00.001-08:002017-03-11T12:22:56.051-08:00சகாயம் ஒரு பார்வை<p dir="ltr">திரு.சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களைப் பற்றி 'நச்'என்று ஒரு பார்வை !</p>
<p dir="ltr">பெயர்:<br>
உ.சகாயம்</p>
<p dir="ltr">பிறப்பு:<br>
பெருஞ்சுணை கிராமம்.<br>
புதுக்கோட்டை மாவட்டம்.</p>
<p dir="ltr">ஊழலிலேயே பிறந்து வளர்ந்து வாழும் கோடிக்கணக்கான தமிழர்களில் தப்பிப்பிறந்தவர்⁉</p>
<p dir="ltr">பெற்றோர்:<br>
வழக்கமான இந்திய பெற்றோர் போன்று மகன் டாக்டர்/இஞ்சினியர் ஆகனும் என்பவர்கள் அல்ல.</p>
<p dir="ltr">அம்மா- மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக்கூடாதுன்னு சொல்றவங்க❗<br>
அப்பா- படிச்சு கலெக்டர் ஆகி உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்னு சொல்றவங்க❗</p>
<p dir="ltr">தொழில்:<br>
சில காலம் மாவட்ட ஆட்சியாளர், மற்ற சமயங்களில் ஊழல் பெருச்சாளிகள் தீர்மானம் செய்யும் தொழில்</p>
<p dir="ltr">மிகவும் பிடித்த வாசகம்:</p>
<p dir="ltr">லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து<br>
உனக்கு அதிகாரம் இருந்தால் அதை ஏழைகளின் மேம்பாட்டிற்கு பயன்படுத்து<br>
உயர உயரப் பற… வானம் வசப்படும்</p>
<p dir="ltr">அடிக்கடி கேட்ட வாசகம்:<br>
1.உன்னை தண்ணியில்லா காட்டுக்கு….<br>
2.இவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை...</p>
<p dir="ltr">நீண்டகால சாதனை:<br>
23 ஆண்டுகளில் 24 முறை இட மற்றும் பணி மாற்றம்..</p>
<p dir="ltr">கடன் வாங்கி கட்டிய தன் ஒரே சொத்தை பகிரங்கமாய் அறிவித்த முதல் இந்திய ஐ.ஏ.ஸ் அதிகாரி.</p>
<p dir="ltr">மதுரையில் நடந்த முதல் நேர்மையான தேர்தல்.</p>
<p dir="ltr">சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளின் உழவன் உணவகம்</p>
<p dir="ltr">மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லைன்னு பெப்சி கம்பெனிக்கு எட்டு பூட்டு போட்டது‼</p>
<p dir="ltr">சென்னையில் 600 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு‼</p>
<p dir="ltr">பாலாறு மணல் கொள்ளை தடுப்பு‼</p>
<p dir="ltr">கோவை மதுபான ஏல சீரமைப்பு, பிரபல சைவ உணவக மதுபான பதுக்கல் முற்றுகை‼</p>
<p dir="ltr">நாமக்கல் மாவட்ட ஒரு கோடி மரக்கன்று திட்டம்,<br>
கொல்லி மலை அடிவாரத்தில் தடுப்பணை திட்டம்,<br>
தொடுவானம் ~ கிராம மக்கள் தங்கள் புகார்களை இணைய வழியாக பதியும் திட்டம்‼</p>
<p dir="ltr">நட்டத்தில் இயங்கிய கோ ஆப் டெக்ஸை லாபத்திற்கு மாற்றியது</p>
<p dir="ltr">உச்சகட்ட சாதனை:<br>
உயிரையும் பணயம் வைத்து கிராணைட் மோசடி பதுக்கல்களை அம்பலப்படுத்தியது.</p>
<p dir="ltr">நண்பர்கள்:<br>
அரசியலில் யாருமில்லை.</p>
<p dir="ltr">எதிரிகள்:<br>
கட்சி பேதமின்றி என்றுமே ஆளும் கட்சி மற்றும் அது சார்ந்த ஊழல் பெருச்சாளிகள்.</p>
<p dir="ltr">சமீபத்து எதிரிகள்:<br>
அழகிரி, பிஆர்பி, கோகுல இந்திரா அன் கோ.</p>
<p dir="ltr">ஆறுதல்:<br>
என்றும் வாய்மையே வெல்லும் என நம்பி ஆதரவளிக்கும் நல்ல உள்ளங்கள், இளைஞர்கள்.<br>
அவ்வப்போது நீதிமன்றம்.</p>
<p dir="ltr">பலம்:<br>
நேர்மை</p>
<p dir="ltr">பலவீனம்:<br>
ஊழலிலேயே பிறந்து வளர்ந்து எவனும் எக்கேடும் கெட்டுப்போகட்டும்… யாராலும் இதை திருத்த முடியாது என்று சொல்லி டிவி பார்த்து பொழுது போக்கும் கோடிக்கணக்கான தமிழர்களிடையே வாழ்வது.</p>
<p dir="ltr">லட்சியம்:<br>
ஊழல் இல்லா இந்தியா</p>
<p dir="ltr">கிராமப்புற ஏழைகளுக்காக<br>
அனைத்து வசதிகளும் கூடிய இலவச மருத்துவமனை.</p>
<p dir="ltr">இதுவரை அறிந்த உண்மைகள்:<br>
நேர்மை நிச்சயம் வெல்லும்,<br>
சில நேரங்களில் அது தாமதமானாலும் சரியே.</p>
<p dir="ltr">இதுவரை புரியாதது:<br>
அடுத்த பதவியும் இடமும்</p>
<p dir="ltr">விரும்புவது:<br>
தமிழ், தமிழர்கள், கிராமம், திலீபன் மற்றும் யாழினி❗</p>
<p dir="ltr">விரும்பாதது:<br>
முக்கிய குற்றவாளிக்கே கடிதம் எழுத வேண்டிய நிலை ?</p>
<p dir="ltr">நண்பர்களே..!</p>
<p dir="ltr">நேர்மைக்கு சொந்தக்காரரான சகாயம் போல் எதற்கும் சகாயமாகாத அதிகாரிகள் நம் நாட்டுக்கு நிறைய தேவை.</p>
<p dir="ltr">சினிமா, கதை நாயகர்களை விட்டுவிட்டு இவரை போன்ற நல்ல மனிதர்களை,<br>
நம் குழந்தைகளுக்கு<br>
முன்மாதிரியாக அறியத்தருவோம்.</p>
<p dir="ltr">ஊழலற்ற நல்ல சமூகத்திற்கு வழிகாட்டுவோம்.</p>
<p dir="ltr">எவ்வளவு தேவையற்ற விஷயங்களை Shere செய்கிறோம் </p>
<p dir="ltr">இதனை ஒரு நான்கு பேருக்கு அனுப்பி அதில் ஒருவர் இதனை <br>
கருத்தில் கொண்டாலும் அது தமிழர்களுக்கு கிடைக்கும் வெற்றி தான் </p>
<p dir="ltr">சகாயம் என்ற சகாப்தத்திற்கு வாழ்த்துக்கள் இன்னும் உங்கள் சேவை தமிழ் நாட்டில் தேவை <br>
மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள https://www.facebook.com/thirukumarancreators/ இந்த பேஸ்புக் பேஜ்யை லைக் செய்யவும், அல்லது திருக்குமரன் கிரியேட்டர்ஸ் http://thirukkumarancreators.blogspot.com இந்த வெப்சைட்டை பார்க்கவும், அல்லது கூகுலில் பின்தொடர https://plus.google.com/communities/103171647634355261679 மற்றும் https://plus.google.com/communities/106193660464701010903 அல்லது SURESH webvision youtube chennel பார்க்கவும்.<br>
- உங்களில் ஒருவன்.-</p>
<div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLrRhTFoJQcRcgIufZ2wJahd9CxrQME7fIw-nelP7BbnuqlXjzFtolGV4reabd4XwxqGpKVf06LdHzk37vhcv2flUTQ3GbCfzGk_v0Q26-VEmtTC_LMPXoYvf5qOz5smNU17R_9MhLE9u4/s1600/PicsArt_03-12-01.25.44.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLrRhTFoJQcRcgIufZ2wJahd9CxrQME7fIw-nelP7BbnuqlXjzFtolGV4reabd4XwxqGpKVf06LdHzk37vhcv2flUTQ3GbCfzGk_v0Q26-VEmtTC_LMPXoYvf5qOz5smNU17R_9MhLE9u4/s640/PicsArt_03-12-01.25.44.jpg"> </a> </div>Anonymoushttp://www.blogger.com/profile/05624641339313441269noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-824246690053861719.post-61205749763957715872017-03-11T02:26:00.001-08:002017-03-11T02:26:08.589-08:00திருக்குமரன் கிரியேட்டர்ஸ் <p dir="ltr">வணக்கம் <u>நட்புக்களே</u></p>
<div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEUAAtUm3_vBtg-6LJwEIcEgduqcWi2twMmtE0fajI2oqySoN1621EoXS_JztY7dxsxmghKV1ZvS1f6uaYH6CLH7g4iDwhJSZhA3gpafsoY4W6yNVjX6gfHKSZjjyh8ncjMlEKt9CB1U6I/s1600/PicsArt_03-10-05.53.25.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEUAAtUm3_vBtg-6LJwEIcEgduqcWi2twMmtE0fajI2oqySoN1621EoXS_JztY7dxsxmghKV1ZvS1f6uaYH6CLH7g4iDwhJSZhA3gpafsoY4W6yNVjX6gfHKSZjjyh8ncjMlEKt9CB1U6I/s640/PicsArt_03-10-05.53.25.jpg"> </a> </div>Anonymoushttp://www.blogger.com/profile/05624641339313441269noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-824246690053861719.post-11182412294817119122017-03-11T00:55:00.001-08:002017-03-11T00:55:31.301-08:00இனிய வணக்கம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
Anonymoushttp://www.blogger.com/profile/05624641339313441269noreply@blogger.com0